புதன், 14 ஜனவரி, 2009

மெய்ப்பொருள் காண்பதறிவு

அன்பர்களே !



எளியோனாகிய நான் தங்களை வலைப்பூ மூலமாக சந்திப்பதில் பெரும் மகிழ்வெய்துகிறேன். மனதில் பட்டதை யாராலும் உடனே சொல்ல முடியுமா ! ஆயிரத்தெட்டு காரணங்களால் அவை வெளியே சொல்லப்படாமல், சொல்ல முடியாமல் உள்ளேயே புதைக்கப்படுகின்றன. அப்படிப் புதைக்கப்பட்டவை பெரும்பாலும் உண்மையைத் தேடுபவை. அத்தகுத் தேடலுக்கு நாம் நம்மை என்று தயாரிக்கப்போகிறோம் ?.



தனுஷ்

2 கருத்துகள்: